சிறுமியை சீரழித்த 68 வயது நபர்!
எட்டு வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகத்தில் 68 வயதுடைய நபர் ஒருவர் கைதாகியுள்ளார் . கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் வீட்டுக்குச் சிறுமி சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அச்சிறுமியை ஏமாற்றியே சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பில் சிறுமி தனது தாயிடம் கூறியதையடுத்து தாய் தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டையடுத்தே குறித்த சந்தேக நபர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திய … Continue reading சிறுமியை சீரழித்த 68 வயது நபர்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed